free
-
Latest
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More » -
Latest
பினாங்கு மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவைக்காக ஆண்டுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கீடு; MBPP-க்கு லிங்கேஷ்வரன் பாராட்டு
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26, பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நோயாளிகள்,…
Read More » -
Latest
இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’; கேலிக்கு ஆளான சம்பவம்
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 24 – வலைத்தளத்தில் ‘influencer’ என சொல்லப்படும் ஒருவர்,பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்திற்குச் சென்று, தான் ஒரு…
Read More » -
Latest
அடுத்த வல்லரசு: 40- 50 ஆண்டுகளில் இந்தியாவே உலகை வழிநடத்தும் என டோனி அபோட் கணிப்பு
புது டெல்லி, அக்டோபர்-18, “அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில், இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் சுதந்திர உலக நாடுகளின் தலைவராக இருப்பார்; எனவே…
Read More » -
மலேசியா
கோத்தா திங்கி ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியில் இலவச தேவாரக் கையேடு வழங்கப்பட்டது
கோத்தா திங்கி, அக்டோபர்-10, மலேசிய இந்து சங்கம் கோத்தா திங்கி பேரவையும், ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியும் முதல் முறையாக இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தேவாரக் கையேடு…
Read More » -
Latest
DSK ஏற்பாட்டில் பத்துமலையில் 3 மாத இலவச தேவார – பரதநாட்டிய பயிற்சிகள் நிறைவு
கோலாலம்பூர், செப்டம்பர்-28, இளையத் தலைமுறையினரிடம் இந்து சமயம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில், DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நலச்…
Read More » -
Latest
10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு பினாங்கு Ladang Sungai Kechil தோட்டத்தின் 23 குடும்பங்களுக்கு இலவசப் புதிய வீடுகள்
நிபோங் திபால், ஆகஸ்ட்-17- Ladang Sungai Kechik தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருந்த 23 குடும்பங்களுக்கு, Rumah Mutiaraku திட்டத்தின் கீழ் இலவச மாற்று வீடுகளை பினாங்கு அரசாங்கம்…
Read More » -
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
மலேசியர்களுக்கான இலவச மின்-சுற்றுலா விசா நீட்டிப்பு; இந்தியத் தூதரகம் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை-26, இரட்டை நுழைவுடன் 30-நாள் செல்லுபடியாகும் இலவச மின்-சுற்றுலா (e-Tourist) விசா, அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை மலேசியர்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற…
Read More »
