one
-
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை, காதலிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை RM 5,000 ரிங்கிட் அபராதம்
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
Latest
எரிசக்தி நெருக்கடி குறித்து பொய்ச் செய்தி: ஒருவர் மீது வழக்கு, ஐவருக்கு அபராதம்
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…
Read More » -
Latest
புக்கெட் தீவில் speedboat படகு வெடிப்பு; ஒருவர் பலி, பலர் காயம்
புக்கெட், ஏப்ரல்-11-தாய்லாந்தின் புக்கெட் தீவில் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு speedboat படகு திடீரென வெடித்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலை நேரத்தில் கோகோ…
Read More » -
Latest
ஒரே இரவில் முழு ஈரானை அழிக்க முடியும்” – போர்நிறுத்த காலக்கெடு முடிவதற்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-7-“ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க முடியும். அது நாளையே கூட நடக்கலாம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால்,…
Read More » -
மலேசியா
Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்
கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு…
Read More » -
Latest
சுவிட்சர்லாந்தில் கடுமையான காற்றினால் கேபள் கார் அறுந்து விழுந்ததில் ஆடவர் மரணம்
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில்…
Read More »
