one
-
Latest
ஷா ஆலாம் LRT சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் அன்வார்; நாளை முதல் ஒரு மாதம் இலவசப் பயணம்
கிள்ளான், ஜூன்-28-பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, கிள்ளானில் புதிய Shah Alam LRT பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து; கார் தீப்பற்றி எரிந்து இருவர் பலி, ஒருவர் உயிர் தப்பினார்
கோலாலாம்பூர், ஜூன்-27-கோலாலம்பூர், DUKE நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் புரோட்டோன் சாகா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் இருவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்;…
Read More » -
Latest
பந்தாய் டாலாமில் போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற இருவரில் ஒருவர் பலி
கோலாலம்பூர், ஜூன்-25- போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, பெட்டாலிங் ஜெயா…
Read More » -
Latest
டெக்சாஸ் நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து தீப்பிடித்தது -ஒருவர் மரணம்
லாரெடோ, ஜூன்-18 -அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லாரடோவில் உள்ள நெடுஞ்சாலையில் அறுவர் பயணம் செய்த ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து…
Read More » -
Latest
ரியல் மெட்ரிட் கிளப்பின் பயிற்சிக்குழு தலைவராக ஜோஸ் மோரின்ஹோ மீண்டும் நியமனம்
மெட்ரிட் , ஜூன்-12-ஸ்பெய்னின் பிரபலமான ரியல் மெட்ரிட் ( Real Madrid) காற்பந்து கிளப்பிற்கு அடுத்த மூன்று ஆண்டு கால உடன்பாட்டின்கீழ் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜோஸ்…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை, காதலிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை RM 5,000 ரிங்கிட் அபராதம்
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
Latest
எரிசக்தி நெருக்கடி குறித்து பொய்ச் செய்தி: ஒருவர் மீது வழக்கு, ஐவருக்கு அபராதம்
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…
Read More »