review
-
Latest
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆலோசனையை மறு பரிசீலிப்பீர் பிரதமர் உத்தரவு; மார்ச் 17 ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படும் – பாமி
புத்ரா ஜெயா, மார்ச் -13- நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை விரிவாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க சேவை ஊழியர்களின் உயர் தலைவர்களுக்கு…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தமிம் PKRல் இணைய விண்ணப்பம்; கடிதம் பரிசீலனையில்
கோலாலம்பூர், மார்ச்-9-‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri), பி.கே.ஆர் கட்சியில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திய அக்கட்சியின்…
Read More » -
Latest
பள்ளி மண்டலப் பகுதிகளில் மணிக்கு 30 கிலோமீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாடு – போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை
பள்ளி மண்டலப் பகுதிகளில் மணிக்கு 30 கிலோமீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாடு – போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை கோலாலம்பூர், பிப்ரவரி 24- பள்ளி மண்டலங்களில் மணிக்கு 30…
Read More » -
Latest
B40, M40, T20 வருமானக் குழுக்களை அரசாங்கம் மறுஆய்வு செய்யும்; நிதியமைச்சு தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலேசியாவின் தற்போதைய B40, M40, T20 என்ற வருமானக் குழுக்களின் வகைப்படுத்தல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். ஆனால், வாழ்க்கைச் செலவின் உயர்வைச் சரியாக பிரதிபலிக்க அதில்…
Read More » -
மலேசியா
கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பேராக் முன்னாள் Exco போல் யோங் மனு
புத்ராஜெயா, அக்டோபர்-27, 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்த வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்த முன்னாள் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்…
Read More » -
Latest
பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் சிறார் பாலியல் குற்றங்கள்; இரு தரப்பையுமே தண்டிக்க சட்டத் திருத்தம் அவசியம் – கிளந்தான் போலீஸ் பரிந்துரை
கோத்தா பாரு, செப்டம்பர்-22, வயது குறைந்தவர்களை உட்படுத்திய பாலியல் குற்றங்கள் குறிப்பாக பரஸ்பர இணக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். கிளந்தான் மாநில போலீஸ்…
Read More » -
Latest
வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு; நாஜீப்பின் சீராய்வு விண்ணப்பத்தை தடுத்து நிறுத்துவதில் சட்டத் துறைத் தலைவர் தோல்வி
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின்…
Read More » -
Latest
SOSMA சட்டத்தின் மறு ஆய்வு கடைசிக் கட்டத்தில் உள்ளது – உள்துறை அமைச்சு தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-30- SOSMA எனப்படும் 2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் மீதான மறுஆய்வு கடைசிக் கட்டத்தில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் விரைவிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல்…
Read More » -
Latest
தொடர்ந்து வரும் குழந்தை கொலை சம்பவங்கள்; குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன்
பினாங்கு, ஜூலை 30 – நாட்டில், குழந்தை கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசாங்கம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பத்து…
Read More » -
மலேசியா
வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; வரம்புகளை மறுபரிசீலனை செய்யும் கல்வி அமைச்சு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 – பள்ளி சார்ந்த நடவடிக்கைகளைக் கடந்து, வெளி நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பது குறித்து கல்வி அமைச்சு…
Read More »