Tamil
-
Latest
ஏ.டி.எம் இயந்திரத்தில் தமிழ் மொழியை இடம் பெற செய்வீர்; வங்கி உரிமையாளர்கள் சங்கத்திற்கு டத்தோ டி.முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25 – வங்கிகள் இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான சலுகைகள் வழங்க வேண்டும் என ம.இகாவின் தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.முருகையா…
Read More » -
Latest
ஜோகூர் பாரு மாநில அளவிலான செந்தமிழ் விழா 2024; ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய அறிவியல் அறை திறப்பு
ஜோகூர் பாரு, ஜூலை 24 – கடந்த ஜூலை 22 ஆம் திகதி தேசிய வகை ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஜோகூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா…
Read More » -
Latest
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க 1100 புத்தகங்கள் 25 தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பு
கோலாலம்பூர், ஜூலை 17 – மலேசியத் தேசிய நூலகத்தின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சகம் தமிழ்ப் பள்ளிகளுக்கான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.…
Read More » -
Latest
கடந்த பத்தாண்டுகளில் தேசிய வகை சீன – தமிழ்ப்பள்ளிகளில் பூமிபுத்ரா மாணவர்களின் விகிதாச்சாரம் உயர்வு
கோலாலம்பூர், ஜூலை-12, நாட்டிலுள்ள தேசிய வகை சீனப்பள்ளிகளில் பயிலும் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ல் 11.67 விழுக்காடாக இருந்த அவ்விகிதம்…
Read More » -
Latest
சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி கட்டுமானம்: ராமசாமி-ராயர் இடையில் தொடரும் அறிக்கைப் போர்
சுங்கை பாக்காப், ஜூலை-4, பினாங்கு, தென் செபராங் பெராய், சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி விவகாரம் தொடர்பில் அம்மாநில முன்னாள் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர்…
Read More » -
மலேசியா
ஒற்றுமை அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளை ஒருபோதும் புறக்கணித்ததில்லை -சண்மூகம் மூக்கன்
கோலாலம்பூர், ஜூலை 3 – அண்மையக் காலத்தில் தமிழ்ப்ள்ளிகளின் கட்டிட விவகாரம் குறித்து எழுந்துள்ள பிரச்சனைகளை சில வேளைகளில் அதற்கு உடனடி தீர்வு காண்பது சற்று கடினமான…
Read More » -
Latest
மலேசியாவின் முதன்மை தமிழ் செய்தி நிறுவனம் – ஒட்டுமொத்தமாக 1 மில்லியன் பின் தொடர்பாளர்களை பிடித்தது வணக்கம் மலேசியா
கோலாலாம்பூர், ஜூன் 6 – மலேசிய தமிழ்ச் செய்தி ஊடகங்களில் எவரும் எட்டாத சாதனையை வணக்கம் மலேசியா எட்டி சாதனை படைத்துள்ளது. தனது 21ஆம் நிறைவாண்டில் காலடி…
Read More » -
Latest
தமிழ்நாட்டில் ‘ராட்வைலர்’ உட்பட 23 வகையிலான நாய்களுக்கு தடை ; அரசாங்கம் அதிரடி உத்தரவு
சென்னை, மே 10 – “ராட்வைலர்” உட்பட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளி மாணவர் எண்ணிக்கை சரிவு ; பெற்றோர்களின் தேர்வை பொருத்தது என்கிறது கல்வி அமைச்சு
கோலாலம்பூர், மார்ச் 25 – பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது. 2021-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில்,…
Read More » -
பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் விழாவில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் பாட்லினா உரையாற்றாமல் செல்வதா ? டத்தோ தினகரன் கண்டனம்
கோலாலம்பூர், பிப் 3 – பினாங்கு சுப்ரமணி பாரதி தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டிட புளோக்கிற்கு வருகை புரியும் மற்றும் செடி நடும் விழாவில் கல்வி அமைச்சர்…
Read More »