உலகம்
-
நேப்பாள வெள்ளம் & சீனாவில் போக்குவரத்து பாதிப்பு: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைக் கண்டறியும் பணி தீவிரம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை…
Read More » -
டோக்கியோ அருகே விமானங்களைச் சுத்தம் செய்ய ரோபோ
டோக்கியோ, ஆக. 28 – டோக்கியோ (Tokyo) அருகேயுள்ள நரிட்டா (Narita) விமான நிலையத்தில் விமானங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL)…
Read More » -
வெள்ள மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகளை நிராகரித்தது நேப்பாளம்
கட்மாண்டு, ஆகஸ்ட்-28–நேப்பாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடி, மீட்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ள நிலையில்,…
Read More » -
இமயமலைக்கு வடக்கே நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் திபெத்தில் பதிவான 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
லாசா, ஆகஸ்ட்-28- சீனாவின் திபெத் பகுதியில் நேற்றிரவு ரிக்டர் அளவையில் 5.0 ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் வட திபெத்தில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக…
Read More » -
நியூயார்க்கில் நிகழ்ந்த கோர விபத்து: போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணி முடிவடையும் முன்னரே புறப்பட்டுச் சென்ற தகவல் அம்பலம்
நியூயார்க், ஆகஸ்ட் 28-கடந்த மார்ச் மாதம் நியூயார்க்கின் LaGuardia விமான நிலையத்தில் Air Canada ஜெட் விமானமும் தீயணைப்பு வாகனமும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் புதிய…
Read More » -
ஆப்டிமஸ் பிரைம் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்த Peter Cullen 85-வது வயதில் காலமானார்
லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட்.28-Transformers திரைப்படத் தொடரில் Optimus Prime என்ற கதாபாத்திரத்திற்குத் குரல் கொடுத்ததன் வழி மிகவும் பிரபலமான, புகழ்பெற்ற பின்னணிக் குரல் கலைஞர் Peter Cullen…
Read More » -
நேப்பாளம்–திபெத் எல்லைப் பெரு வெள்ளம்: ஈஷா குழுவினர் 80 பேர் மாயம், சத்குரு கவலை
பெங்களூரு, ஆகஸ்ட்-28,நேப்பாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேர் காணாமல் போயிருப்பதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். கைலாஷ் மானசரோவர்…
Read More » -
விமானம் மூலம் வந்த கொசுவால் மலேரியா: ஜெர்மனியில் 2 ஊழியர்கள் பலி
ஜெர்மனி, ஆகஸ்ட் 27 – ஜெர்மனி விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் *Anopheles* வகை கொசுக்களால் மலேரியா பரவியதில், விமான நிலைய…
Read More »

