armed
-
Latest
ஜாலான் அம்பாங் சொகுசு வீட்டில் துணிகரக் கொள்ளை: RM2.91 மில்லியன் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொகுசுப் பொருட்கள் அபகரிப்பு
அம்பாங், செப்டம்பர்-9,கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் புகுந்த 5 முகமூடிக் கொள்ளையர்கள், 2.91 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொகுசுப் பொருட்களைக்…
Read More » -
Latest
ஷா ஆலமில் ஆயுதங்களுடனான மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு வலை வீசும் போலீஸ்
ஷா ஆலம், செப்டம்பர் 7 – குற்றச்செயலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரு தனித்தனி ஆயுத மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 பேரை சிலாங்கூர் போலீசார் தேடி…
Read More » -
Latest
குவாந்தான் நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை; பாராங், துப்பாக்கியுடன் 4 பேர் RM500,000 நகைகளுடன் தப்பியோட்டம்
குவாந்தான், ஆகஸ்ட்-22-பஹாங், குவாந்தானில் உள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் சுமார் 500,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாமான் பண்டான் டாமாயில்…
Read More » -
Latest
கோம்பாக்கில் ராணுவ சீருடை அணிந்து ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த ஆடவன்; போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், ஜூன் 23 – கோம்பாக், Kepong அருகிலுள்ள தாமான் புக்கிட் தேசா (Taman Bukit Desa) பகுதியில், ராணுவ உடை போல அணிந்து, ஆயுதம் ஏந்திய…
Read More » -
மலேசியா
ஆயுத முனையில் ரி.ம 3.6 மில்லியன் நகைகள் கொள்ளை; 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு…
Read More » -
Latest
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை,…
Read More » -
Latest
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது புக்கிட் ஜாலில், பிப்ரவரி-24 கோலாலாம்பூர், பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR அடுக்குமாடி…
Read More » -
Latest
கடன் தகராறில் ஜோகூர் பாரு உணவகத்தில் ஆயுதமேந்தி கலவரம்; 13 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-29, ஜோகூர் பாரு, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், 27 வயதுடைய இரு ஆடவர்கள், உலோக…
Read More » -
Latest
ஞானராஜா வீட்டிலிருந்து 300,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
கோலாலம்பூர் – ஆக 8 – Lim Guan Eng லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜாவின்…
Read More » -
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More »