indians
-
Latest
இந்திய சமூக பிரச்சனைகளை கவனிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் – சிவக்குமார்
கோலாலம்பூர், ஜன 4 – இந்திய சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் அதில் கவனம் செலுத்துவதற்காகவும் கட்சி சார்பின்றி அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியர்கள்…
Read More » -
Latest
அன்வார் தலைமையில் இந்தியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையுமா ?
கோலாலம்பூர், டிச 4 – தாங்கள் விரும்பியபடி அன்வார் நாட்டின் 10 -வது பிரதமராகியப் பின்னர் , இயல்பாகவே தங்கள் விதி மாறுமா என காத்திருக்கின்றனர் இந்தியர்கள்.…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இந்தியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் ; ராமசாமி
கோலாலம்பூர், டிச 4 – ஒற்றுமை அரசாங்கத்தின் மீது இந்தியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக , பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்தார்.…
Read More » -
Latest
இந்திய சமுகத்தின் நலன்கள் தேவைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் இஸ்மாயில் சப்ரி
பேராக் , நவ 13 – தமது தலைமையிலான அரசாங்கம் இந்திய சமூகம் உட்பட மலேசிய குடும்ப உறுப்பினர்களின் நலன்களையும் , அவர்களது தேவைகளையும் எப்போதும் கவனம்…
Read More » -
Latest
“இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், ஏன் இங்கு இருக்கிறீர்கள்” – இனவெறியுடன் நடந்து கொண்ட அமெரிக்க மாது கைது
டெக்சஸ், ஆகஸ்ட் 26 – அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்திலுள்ள உணவமொன்றுக்கு வெளியே இனவெறியுடன் நடந்து கொண்ட அமெரிக்க மாது ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உணவகத்தின்…
Read More » -
Latest
வன விலங்குகளைச் சென்னைக்குக் கடத்த முயன்றார்; தாய்லாந்தில் இந்திய இளைஞர் கைது
பேங்காக், ஆகஸ்ட் 18 – 17 வகையான வன விலங்குகளை உயிரோடு துணிப் பைகளில் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர், தாய்லாந்தின் பேங்காக்கிலுள்ள…
Read More » -
Latest
எதிர்வரும் 15-ஆம் பொதுத் தேர்தலில் சேவை முனைப்பைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளே தேவை !
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – இந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்திய சமூகத்தினரின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, இரு சாராரின் உள்ளீடுகள் தேவை. முதலாவதாக, அச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தீர்க்கமான மாற்றங்களைச்…
Read More » -
கூலாய் இந்திய மேம்பாட்டு நலச் சங்கத்திற்கு 4,000 ரிங்கிட் நன்கொடை
கூலாய் , ஜூலை 28 – கூலாய் இந்திய மேம்பாட்டு நலச் சங்கத்திற்கு கூலாய் DAP நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் RM4000 நன்கொடை வழங்கினார்.…
Read More » -
மலாய்க்காரர் அல்லாதவர்கள் மகாதீரை நம்புவதில்லை
கோலாலம்பூர், மார்ச் 27 – மலாய்க்காரர் அல்லாதவர்கள் மலாய் அரசியல் கட்சிகளைக் கண்டு பயப்படவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட் போன்றோர் ஆட்சி…
Read More »