indians
-
Latest
தெக்குன் SPUMI, SPUMI GOES BIG திட்டங்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; இந்தியர்கள் விண்ணப்பிக்க ரமணன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜனவரி-17,இந்தியத் தொழில்முனைவோரின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் தெக்குன் – ஸ்பூமி கடனுதவித் திட்டத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியத்…
Read More » -
Latest
செஜாத்தி மடானி சமூக வளப்பத் திட்டத்திற்கு இந்திய சமூக அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்
புத்ராஜெயா, அக்டோபர்-24, புறநகர் மக்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள செஜாத்தி மடானி (SejaTi MADANI) சமூக வளப்பத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு, இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.…
Read More » -
Latest
2025 வரவு செலவு அறிக்கையில் ‘வீட்டுக் காவல்’ குறித்த அறிவிப்பு வந்தது ஏன்? PKR நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-19 – 2025 வரவு செலவு அறிக்கையில் ‘வீட்டுக் காவல்’ பற்றி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொட்டுப் பேசியது குறித்து PKR நாடாளுமன்ற…
Read More » -
Latest
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு RM500 மில்லியனுக்கும் கீழ் இருந்தால், அதனால் பயனில்லை – MIPP தலைவர் புனிதன்
கோலாலம்பூர், அக் 17 – இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 500 மில்லியன்…
Read More » -
Latest
மக்கோத்தா இடைத்தேர்தலில் தே.மு-க்கு வாக்களிப்பது ஒட்டுமொத்த ஜோகூர் இந்தியர்களுக்கே பெரும் நன்மை- விக்னேஸ்வரன்
மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்குவாக்களிப்பது ஒட்டுமொத்த ஜோகூர் இந்தியர்களுக்கே பெரும் நன்மை பயக்கும் என கூறியுள்ளார் ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.…
Read More » -
Latest
ஹலால் சான்றிதழ் பிரச்சனையைத் தீர்த்தது போல, இந்தியர்களின் நலன் காக்க ம.இ.கா-வும் தே.முன்னணியும் அவசியம்! சிந்தித்து வாக்களியுங்கள் – விக்கினேஸ்வரன்
மக்கோத்தா, செப் 23 – கட்டாய ஹலால் சான்றிதழ் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வை கண்டது போல, நாட்டில் இன நல்லிணக்கைத்தைப் பேணவும் இந்தியர்களின் நலனை உறுதி…
Read More » -
மலேசியா
ஜோகூர் வாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் மாநில அரசு
தேசிய முன்னணி தலைமையிலான ஜோகூர் மாநில அரசாங்கம் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மாநில இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து…
Read More »